விளாத்திகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் அதிகாரியுடன் ஆய்வு!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் குளத்தூர் -  பட்டினமருதூர்  கிழக்கு கடற்கரை சாலை மழையால் துண்டிக்கப்பட்டதை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் துறை சார்ந்த அதிகாரியுடன் ஆய்வு மேற்கொண்டு சாலையை விரைவில் சீரமைப்பதற்கு  நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த ஆய்வின் போது  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் ராவுத் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய தல பொறியாளர் வீரராஜேஷ் மணி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் காசி விஸ்வநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜ் ஊராட்சி மன்ற தலைவர் வேல்கனி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட பிரதிநிதி சத்தியராஜ் குதிரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ்,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கருப்புராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் மாரியப்பன் கிளை செயலாளர்கள் மாடசாமி, லட்சுமணன், முருகானந்தம், கணேசன் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் P.T பாலசுப்பிரமணியன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மாரிசெல்வம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள்  உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,

- முனியசாமி.

Comments