வெள்ள பாதிப்பு மாவட்டங்களில் நேரில் பார்வையிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆய்வுக்குழு நேரில் வருகை!!


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெள்ள பாதிப்பு நேரில் பார்வையிட ஆய்வுக்குழு விருதுநகர் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் நேரில் வருகை!!

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அவர்கள் தலைமையில் நேரில் வருகை தந்தது.. வரலாறு காணாத கன  மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பகுதிகளை பார்வையிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குழு வருகை தந்துள்ளது!


குழுவிற்கு மாநிலச் செயலாளர்  இரா.முத்தரசன்,மாநில துணைச் செயலாளர்- முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நா. பெரியசாமி,மாநில செயற்குழு உறுப்பினர்கள்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வை.சிவபுண்ணியம், தி.ராமசாமி, மாநில நிர்வாக்குழு உறுப்பினர் திருத்துறைப்பூண்டி, சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, தமிழ்நாடு ஏஐடியூசி தலைவர் எஸ். காசி விஸ்வநாதன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பி.கரும்பன் தென்காசி மாவட்ட செயலாளர் த.இசக்கித்துரை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்              வி.பொன்னுப் பாண்டி, தூத்துக்குடி மாவட்ட உதவி செயலாளர்கள் ஜி.பாபு, வி.பாலமுருகன், மாநில குழு உறுப்பினர்கள் வி.பாலமுருகன், அ.கண்ணம்மா, திருவாரூர் மாவட்ட நிர்வாக்குழஉறுப்பினர் செந்தில்நாதன்,தூத்துக்குடி மாவட்ட குழு உறுப்பினர் பி.பரமராஜ், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் கே.பொன்னுச்சாமி  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments