விளாத்திகுளத்தில் நெசவாளர் அணி சார்பில் நிவாரண உதவி!!


தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் இரண்டு நாள் பெய்து வந்த மழையின் காரணமாக விளாத்திகுளத்தில் பிளாக் பாதிக்கப்பட்ட விளாத்திகுளம் பகுதி மக்களுக்கு திமுக நெசவாளர் அணி சார்பில் நிவாரண உதவி.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


விளாத்திகுளத்தில் கனமழையில்  பாதிக்கப்பட்ட சுப்பிரமணியபுரம், சத்யா நகர், எம்ஜிஆர் நகர்,  ராஜீவ் நகர், கேசவன் நகர் என தங்க வைக்கப்பட்டுள்ள 150 க்கும்  மேற்பட்ட பொது மக்களுக்கு திமுக மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் போர்வை மற்றும் காலை உணவு வழங்கினார்.

இந்நிகழ்வில் பேரூராட்சி தலைவர் சூர்யாஅயன்ராஜ்,  திமுக நகரச் செயலாளர் வேலுச்சாமி, பத்தாவது வார்டு கவுன்சிலர் மகேந்திரன் உட்பட திமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்தியாளர் 

விளாத்திகுளம் 

-பூங்கோதை.

Comments