வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் யூனியன் சேர்மன், அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்!!

 

வேடநத்தம் மற்றும் கல்மேடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் வேடநத்தம் மற்றும் கல்மேடு கிராமங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன்   ரமேஷ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

சேதமடைந்த வீடுகள்,துண்டிக்கப்பட்ட சாலைகள் போன்றவற்றை பார்வையிட்டு உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது வட்டாட்சியர்  சுரேஷ் அவர்கள் தனி வட்டாட்சியர்  செல்வகுமார்  அவர்கள் தேர்தல் துணை வட்டாட்சியர் கருப்பசாமி அவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் கரியம்மாள்   உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments