தேசியப் பெண் குழந்தைகள் தினக் கொண்டாட்டம்!!


எட்டையபுரம் அருகே உள்ள இராமனூத்து ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் தேசியப் பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகள் அனைவருக்கும் பள்ளித் தலைமையாசிரியர் மு.க. இப்ராஹிம் பூக்களும்,இனிப்புகளும் கொடுத்து வரவேற்றார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று தேசியப் பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சமூகத்தில் பெண் கல்வி,சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்தல் போன்ற கருத்துகள் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.பெண் குழந்தைகளைப் பேணிக் காப்பதன் அவசியத்தை உதவியாசிரியர் இராமநாதன் எடுத்துரைத்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

விளாத்திகுளம் நிருபர்

-பூங்கோதை.

Comments