மனித நேய வார நிறைவு விழா நடைபெற்றது!!


மனித நேய வார நிறைவு விழா முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கோவை மாவட்டம் சார்பாக பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியில் மனித நேய வார நிறைவு விழா அரசு மாணவ மாணவி விடுதிகளில் நடைபெற்ற பேச்சுப்போட்டி ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்ச்சியில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, சிறப்பு காவல் ஆய்வாளர் ரவி,மணிகண்டன், கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments