புதுக்காடு எஸ்டேட் அருகே காட்டுயானை கூட்டம்!! தேயிலை தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தும் ஒற்றை காட்டு யானை!!!

வால்பாறையை சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளில் தற்பொழுது வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. தற்பொழுது புதுக்காடு எஸ்டேட் பகுதிகளில் அதிகளவு யானை கூட்டங்கள் உலா வருகின்றன 30க்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் முகாமிட்டுள்ள அந்தப் பகுதியில் யானைகள் 3 குழுக்களாக பிரிந்து அருகருகே உள்ள தேயிலை தோட்டங்களில் சுற்றி திரிகின்றன.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் தினசரி தோட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்க முடியாமல் மிகவும் தவிக்கும் விலைக்கு ஆளாகி உள்ளனர். மேலும் தேயிலைத் தோட்ட பகுதியில் ஒற்றைக் காட்டு யானை கம்பீரமாக ராஜ நடை போட்டு வருவதை பார்த்து அந்தப் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மிகவும் அச்சப்பட்டு உள்ளனர்.

எனவே கைகளை பறிக்கும் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களில் உள்ள யானைக் கூட்டங்களை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன் மற்றும் 

வால்பாறை பகுதி நிருபர் 

-திவ்யகுமார்.

Comments