அக்காநாயக்கன்பட்டி கிராமத்தில் நியாய விலைக்கடை கட்டும் பணிக்கு ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா அடிக்கல் நாட்டினார்!!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அக்காநாயக்கன்பட்டி ஊராட்சி அக்காநாயக்கன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 17.65 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா அவர்கள், ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சியில் பொது பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் பால சுப்ரமணியன்வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி,
வட்டார வழங்கல் அலுவலர் சுடலைமணி,
வருவாய் ஆய்வாளர் ராஜேஷ்,
கிராம நிர்வாக அலுவலர் நாராயணன்,
ஒன்றிய கவுன்சிலர்கள் ஈஸ்வரி கனகரத்தினம் சுகுமார்,
ஊராட்சி மன்ற தலைவர்கள் அய்யாத்துரை,
அருண்குமார்,
ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் ராமலட்சுமி,
ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன்,
பள்ளி ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.
Comments