பட்டா வழங்க கோரி போராட்டம்??


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அரயபுரம் படுஹையைசார்ந்த 9 கிராமங்களில் உள்ள விவசாயிகள் ராயத்வாரி பட்டா வழங்காததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்  தஞ்சாவூர் மாவட்டத்தலைவர் திரு சோ.மு. தர்மராஜன் அவர்களின் தலைமையில் பாபநாசம் அரசலாரு பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோயில் வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் 1999ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட உட்சநீதிமன்றதீர்ப்பை நிறைவேற்றக்கோரியும், 2023இல் வெளியிட்ட தமிழக அரசின் அரசாணையை அமல்படுத்தக்கோரி வலியுறுத்தினர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பாலமுருகன் 

தஞ்சாவூர்.

Comments