ஆவாரம்பாளையத்தில் பயங்கர தீ விபத்து!! ரூ.30 லட்சம் மதிப்பிலான கார்கள் நாசம்!!!

கோவை ஆவாரம்பாளையம் லட்சுமிபுரம் இரட்டை குவளை பகுதியில் கண்ணன் என்கிற ஜிம்சன் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்

நேற்று மாலை எதிர்பாரவிதமாக தீப்பிடித்து 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஏழு கார்கள் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.

தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர் காவல்துறையினர் நடத்தி விசாரணையில் அருகே மைதானத்தில் உள்ள காய்ந்த பொருட்களில் தீ பிடித்து அருகே இருந்த ஜிம்சன் ஒர்க் ஷாப்பில் தீ பரவியதாக தெரிவித்தனர்.

மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments