கன்னியாகுமாரி மாவட்ட சேர்மேனாக பொறுப்பேற்றிருக்கும் E.S சகாயம் அவர்களுக்கு இளைஞர்கள் வாழ்த்து!!

கன்னியாகுமாரி மாவட்டம் மத்திய அரசின் கூட்டுறவு துறை (NCDC) தேசிய மீன்வள மேம்பாட்டு கழகம் (NFDB) மற்றும் மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தின் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டங்கள்  கடலோரம் மற்றும் உள் நாட்டு மீனவ மக்களுக்கு முழுமையாக சென்றடைய தமிழக அரசின் வழியாக அமைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீன் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் (KKFFPO-01) மாவட்ட சேர்மனாக பொறுப்பேற்றிருக்கும் E.S.சகாயம் D.E.E.E., அவர்களை இன்று 23/03/2023 குளச்சல் சட்டமன்ற தொகுதி முட்டம் மீனவ கிராமத்தைச் சார்ந்த கெல்வின் அவர்கள்  தலைமையில் முட்டம் கடலோர கிராம மீனவ இளைஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

செய்தியாளர் கன்னியாகுமரி, 

-P.இந்திரன்.

Comments