கோவையில் இருந்து இரண்டு நாட்கள் கூடுதல் பஸ்கள் இயக்கம்!!

கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் உள்ள தொழில் நிறுவனங்களில் வெளிமா வட்டங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வரும், 19ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதன் காரணமாக வாக்காளர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் நாளை (17ம் தேதி), நாளை மறுதினம் (18ம் தேதி) காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, 120 டிரிப்புகள், சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, 200 டிரிப்புகள் கூடுதலாக இயக்கப்படும் என, அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments