ஆனைமலையில் மழை வேண்டி 108 இளநீர் அபிஷேக வழிபாடு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் இவ்வாறான சூழ்நிலையில் கோடை மழையும் பொய்த்து விட்டது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எனவே, ஆனைமலை சுற்றுப்பகுதிகளுக்கு மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் ஆனைமலையில் உள்ள சோமேஸ்வரன் கோவிலில் இன்று இறைவனுக்கு 108 இளநீர் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர்.

P.சின்ன முத்துசாமி,ஆனைமலை.

Comments