ஆனைமலையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் பீதி!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த சேனைக்கல்ராயன் குன்றில் நேற்று முன்தினம் பாறை மீது ஒய்யாரமாக அமர்ந்திருந்த சிறுத்தையை கண்ட பொதுமக்கள் பீதி அடைந்தனர்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இந்நிலையில் அப்பகுதியில் இரண்டு விதமான சிறுத்தை கால் தடங்கல் தென்பட்டதால் மக்கள் மத்தியில் மேலும் அச்சம் அதிகரித்துள்ளது. 

எனவே வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி சிறுத்தைகளைப் பிடித்து வனப்பகுதியில் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-M.சுரேஷ்குமார்.

Comments