கம்பீர தோற்றத்துடன் காட்டை உலா வரும் ராஜா!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை எஸ்டேட் பகுதியில் பகலில் சாலை வழியாக உலா வரும் காட்டுயானையை பொது மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு பார்த்து ரசித்து வந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஸ்டென்மோர் எஸ்டேட் பகுதியில் வலம் வந்த காட்டு ராஜாவால் அந்த இடம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதனால் அந்த இடத்தில் வனவிலங்கு காப்பகத்தார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.
Comments