ஆக்கிரமிப்புகளால் கால்வாய்க்குள் தண்ணீர் செல்லாமல் தேக்கம்!! பொதுமக்கள் அவதி
வால்பாறை அம்மா உணவகத்திற்கு செல்லும் படிக்கட்டு பகுதிதான் 👇இந்த காணொளி வாயிலாக வெளிவந்துள்ளது. இதுபோல் மார்க்கெட்டில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்படி தண்ணீர் தேங்குவதற்கு என்ன காரணம் என்றால் மழைநீர் வடிகால் கால்வாய் முதல் நடைபாதை வரை ஆக்கிரமிப்பு செய்து கடை கட்டியதுதான். கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாமல் கடைகளுக்குள்ளே போகிறது. கடைகளுக்கு முன்பாக தண்ணீர் தேங்குகிறது.
இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை விண்ணப்பம் செய்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஆதரவாக நகராட்சி அதிகாரிகள் செயல்படுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார் வால்பாறை.
Comments