நூண்கலை விழா விளையாட்டு விழா சிறப்பான முறையில் நடைபெற்றது!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி பங்கேற்றுபு கல்லூரி முதல்வர் திரு சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் பள்ளி மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நிதி அவர்களின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்பு விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து கலை நிகழ்ச்சிகளுக்கும் அவர் பரிசுகளை வாரி வழங்கினார். இதனால் கலைக் கல்லூரி வளாகத்தில் மற்றும் வால்பாறை பொதுமக்கள் இடையே மிகுந்த பரபரப்பு நிகழ்ச்சியாக ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார் மற்றும் செந்தில்குமார்.
Comments