கோவையில் தேமுதிக முப்பெரும் விழா - இளைய கேப்டன் விஜய பிரபாகரன் சிறப்புரை!

தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி பகுதி கழகம் தேமுதிக அலுவலகம் திறப்பு விழா மற்றும் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த விழாவில் தேமுதிகவின் இளந்தலைவர் இளைய கேப்டன் வி. விஜயபிரபாகரன் குறிச்சி பகுதியில் அமைக்கபட்டுள்ள தேமுதிக  அலுவலகத்தை திறந்து வைத்து கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் மேலும்  அதன்  பிறகு 2000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். அதன் பின்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கிய அவர், சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் தேமுதிக தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர், மாநில மகளிர் அணி துணை செயலாளர் வனிதாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தெற்கு மாவட்ட கழக துனை செயலாளர் ரவிசந்திரன் வரவேற்புரை ஆற்றினார் மற்றும் குறிச்சி பகுதி செயலாளர் சின்னசேட்,அவைத்தலைவர் LJJ.ஜெகன், பொருலாளர் முருகேசன்,பொதுக்குழு உறுப்பினர்கள் அய்யாசாமி, விக்ரம் வலைதள அணி ரமணாஜோசப்,அன்னதானம் ஏற்பாடு முருகன்,மதிவாணன், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் 

திரு. M.S. கிட்டு, முருகராஜ்,மாநகர் மாவட்ட செயலாளர் சிங்கைkசந்துரு,வடக்கு மாவட்ட செயலாளர்

திரு. K.S. சண்முகவடிவேல், 

கனகாஜ்,சுரேஷ்,தனலட்சுமி,

முருகானந்தம், முருகன்,மருதப்பன்

திரு. K.K. சாமி, மணிகண்டன், இப்ராஹிம், தவசிதனபால் மற்றும் வடிவேல் கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments