புதுவகை பறவையை ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்த பொதுமக்கள்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் சுற்றி வரும் அரிய வகை பறவை கண்டு தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் கண்டு ரசித்தனர். இது போன்ற பறவைகள் புது தோட்டம், குரங்கு முடி, சிறுகுன்றா, காஞ்சமலை, வெள்ளமலை, அக்கா மலை போன்ற சோலை பகுதிகளில் அதிக அளவு காணப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த அரியவகை பறவையை கண்டு ரசித்த தேயிலை தோட்ட தொழிலாளிகள் கூறுகையில்; "நாங்கள் வேலை செய்யும் தோட்டத்தில் தென்பட்ட இந்த பறவை விமானத்தோட சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. அழகான தோற்றத்துடனும் வித்தியாசமாகவும் இருந்த இந்த பறவையை பார்த்து நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். மூக்கு நீளமாகவும் மஞ்சள் நிறத்திலும் காணப்படும் இந்த பறவையின் பெயர் கோடாரி பறவை என்று சொல்கிறார்கள்."
நாளைய வரலாறு செய்திக்காக,
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.
Comments