முனீஸ்வர ஸ்வாமி திருக் கோவிலில் பழனி பாதயாத்திரை குழுவினர்கள் சிறபித்தனர்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் உள்ள முனீஸ்வர ஸ்வாமி திருக்கோவிலில் பழனி பாதயாத்திரை குழுவினர்கள் வழங்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பரவ காவடி மற்றும் அலகுத்தி வருதல் பின்பு ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் வால்பாறை வட்டார பகுதிகளில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.
Comments