வால்பாறை சுப்ரமணியசுவாமி கோவில் 73 ஆம் ஆண்டு பங்குனி உத்தர விழா தீர்த்த குடங்களுடன் பக்தர்கள் பரவசம்!!

கோவை மாவட்டம் வால்பாறை நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் 73 ஆம் ஆண்டு பங்குனி உத்திர விழா நடைபெற்று வருகிறது.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவ்விழாவை முன்னிட்டு  இன்று முருக பக்தர்கள் பழனி அருகே உள்ள கொடுமுடி ஆற்றில் நூற்றுக்கு மேற்பட்ட  பக்தர்கள் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வதற்கு தீர்த்த குடம் எடுத்து வர சென்றனர் அதன்படி தீர்த்தக் குடம் எடுத்து  அரோகரா அரோகரா என்ற முழக்கத்துடன் வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புறப்பட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையிலிருந்து

செய்தியாளர் 

-பேபி.

Comments