கிறிஸ்தவ மக்களின் மத்தியில் குருத்தோலை ஞாயிறு மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள தூய இருதய ஆலயம் சிஎஸ்ஐ தேவாலயம் மற்றும் இதர ஐக்கிய சபை பொதுமக்கள் அனைவரும் குருத்தோலை ஞாயிறு என்ற சிறப்பு வழிபாட்டு பிரார்த்தனை மகிழ்ச்சியாக நடத்தினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இரு தரப்பு மக்களும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து மக்கள் மத்தியில் உற்சாகத்துடன் ஊர்வலமாக காவல்துறை பாதுகாப்பின்றி சிறப்பான முறையில் வழிபாடு நடத்தி  சிஎஸ்ஐ தேவாலயத்தில் இருந்து தூய கிருத்து ஆலயம் வால்பாறை வட்டார பொது இடங்களில் ஊர்வலமாக வந்து சிறப்பான முறையில் கொண்டாடடினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து

-திவ்யக்குமார்.

Comments