வால்பாறை பாரதியார் பல்கலைக்கழகம் அருகில் பல நாட்களாக பழுதடைந்த குடிநீர் குழாய் சரி செய்யும் பணி தீவிரம்!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகில் உள்ள அரசு பல்கலைக்கழகம் அருகில் பல நாட்களாக பழுதடைந்த நிலையில் உள்ள குடிநீர் குழாய் இன்று பொதுமக்களின் கோரிக்கையை செவி சாய்த்து வால்பாறை நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் இன்று குடிநீர் குழாய் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வால்பாறை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

வால்பாறை 

-பேபி.

Comments