மேற்கு தொடர்ச்சி மலையில் இரண்டுநாளாக மழை! தோட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் நேற்றும் இன்றுமாக மழை பெய்து கொண்டு உள்ளது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேற்கு தொடர்ச்சி மலையில் சுட்டெரிக்கும் வெயிலினால் அவதிப்பட்டுள்ள மக்கள் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையினால் தேயிலை தோட்ட தொழிலாளிகள்,பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.
Comments