ஆழியார் பகுதியில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்... வனத்துறையினர் அதிரடி..!

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட  ஆழியார் வழியாக வால்பாறை செல்லும் சாலையில் குரங்கு அருவிக்கு அடுத்து சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடம் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவுதான். இப்பகுதியில் இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகளின் அட்டகாசம் அதிகரித்து,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ 

வந்த நிலையில் அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க  வனத்துறையினர் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதித்துள்ளனர். 

இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

வால்பாறையிலிருந்து, 

செய்தியாளர்

-பேபி சகிலா.

Comments