எட்டயபுரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடை கட்டிடத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

 

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் பேரூராட்சி, 11-வது வார்டில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டிடத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜிவி மார்கண்டேயன் தலைமையில் திறந்து வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விழாவில் நிகழ்வில் எட்டையாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் பத்தி ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி எட்டையாபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதி கணேசன் மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல் மாவட்ட பிரதிநிதிகள் கல்லடி வீரன் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Comments