எட்டையபுரம் அருகே மின்னல் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி...

 

எட்டையபுரம் வட்டம், வெம்பூர் ஊராட்சி, இராமசாமிபுரம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்னல் தாக்கி உயிரிழந்த துரைப்பாண்டி என்பவரின் குடும்பத்தாரை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி முதலமைச்சரின் பேரிடர் மேலாண்மை  நிதியிலிருந்து ரூ.4-லட்சம் அடங்கிய காசோலையை வழங்கினார்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Comments