சுத்திகரிப்பின்றி பயன் படாமல் கிடக்கும் அம்மா படகு இல்லம்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை படகு இல்லத்தில் கோடிக்கணக்கில் ரூபாய் செலவில் சுத்திகரிப்பாலயம் உருவாக்கப்பட்டும் தொற்றுநோய், துர்நாற்றம் வீசும் அவல நிலை உருவாகியுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் பல லட்சங்கள் செலவு செய்த படகுகள் அம்மா படகு இல்லத்தில் பராமரிப்பின்றி கிடக்கிறது. சுற்றுலா வரும் பயணிகள் எப்போது தான் இந்த படகு இல்லம் சுத்திகரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடுவார்கள் என்ற ஏக்கத்தில் செல்கிறார்கள்.
இந்த செய்தியின் எதிரொலியால் ஆவது நடவடிக்கை எடுப்பார்களா என ஏக்கத்துடன்....
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.
Comments