அரசு பள்ளி மாணவர்களின் சாதனை - பாராட்டிய பொதுமக்கள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 212 மாணவர்கள் +2 தேர்வு எழுதினார்கள். அதில் 212 மாணவர்களும்  தேர்ச்சி பெற்றனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனைக் கண்டு வால்பாறை வட்டாரப் பகுதி ஈஸ்ட் பொதுமக்கள் அனைவரும் அப்பள்ளி ஆசிரியர்களை பாராட்டி வருகின்றனர். இந்த பள்ளிக்கு பேரும் புகழும் சேர்த்து தந்த மாணவர்கள் வாழ்க என வாழ்த்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-திவ்யக்குமார்.

Comments