கடல் போல் காட்சியளிக்கும் அணை! சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ச்சி!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் டேம் வரும் சுற்றுலாப் பயணிகள் தண்ணீரைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தென்மேற்கு பருவக்காற்று மழையினால் சோலையார் டேம் 160 அடி தண்ணீர் நிரம்பி  வருவதால் கடல் போல் காட்சி அளிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியில் உள்ள வியாபார பெருங்குடி மக்கள் வாகன ஓட்டுனர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர் 

-பேபி.

Comments