பல மாதக்கணக்கில் கிடப்பில் போடப்பட்ட பூங்காவனம்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் டேம் பகுதியில் உள்ள தாவரவியல் பூங்காவை புதுப்பித்தல் செய்வதை ஆரம்பித்து இரண்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பகுதியில் வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் சுற்றிப் பார்க்கும் பார்க் வசதியை பல மாத கணக்கில் கிடப்பில் போடப்பட்டதால் அணையை சுத்திப் பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் சென்று வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். கோடைகால விடுமுறையில் கூட திறக்காமல் கிடப்பில் போடப்பட்ட்டுள்ளது.
எப்பொழுதுதான் பூங்கா நடைமுறைக்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.
Comments