டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள பி எஸ் ஆர் பழைய இரும்பு கடை வியாபாரி அவர்களுடைய லாரி வால்பாறையில் இருந்து குரங்கு முடி ஸ்டேன் மோர் சாலையில் சென்ற பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லேசான காயத்துடன் ஓட்டுநர் மற்றும் அவரிடம் சென்ற மெக்கானிக் உயிர் தப்பினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பகுதியில் அந்த சாலையில் எதிரே எந்த வாகனமும் வரவில்லை முன்னுக்கு பின்னாகவும் வாகனம் வரவில்லை ஆகையால் லேசான காயத்துடன் ஓட்டுனர் மற்றும் மெக்கானிக் உயிர் தப்பிநர்.
இது போன்ற சாலை வளைவுகளில் கண்டிப்பாக வேகத்தடைகளை அமைக்க வேண்டும், அந்த சாலைகளில் அதிக அளவு விபத்து நேரிடும் பகுதியாக உள்ளது. இதனைக் கண்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விபத்துகள் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பேபி.
Comments