அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜ் தலைமையில் பூத்து கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது...

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம் தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் ஒன்றிய நகர கழகச் செயலாளர்கள் மகளிர் அணியினர் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


இதில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கட்சி  ஆலோசனை கூறினார் கட்சியினர் அனைவரும் அதிமுக ஆட்சியை அமைக்க  கடுமையாக கட்சி பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இதை தொடர்ந்து பூத் கமிட்டி உறுப்பினர்கள் படிவங்களை கட்சியினிடமிருந்து பெற்றுக் கொண்டனர் இந்த பூத் கமிட்டி கூட்டத்தில் கோவில்பட்டி இளம் பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன் விளாத்திகுளம் முன்னாள் பெருந்தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன் ஒன்றிய செயலாளர் பால்ராஜ் நகரச் செயலாளர் மாரியப்பன் ஆனந்த் இளைஞர் அணி மகளிர் அணி சாந்தி வார்டு மெம்பர் பிரியா மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Comments