சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254 வது நினைவு தினம்!!
விளாத்திகுளத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் தலைமையில்,அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் முன்னாள் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பால்ராஜ், நகரச்செயலாளர் மாரிமுத்து, மகளிர் அணி நிர்வாகி பிரியா, சாந்தி உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள், மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ந.பூங்கோதை, தூத்துக்குடி.
Comments