தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் 79 வது சுதந்திர தின கொண்டாட்டம்!!


தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி விடுதலை நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேயர்  ஜெகன்பெரியசாமி இந்நிகழ்வில் சிறப்பாக பணிபுரிந்த மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், வணிக நிறுவனங்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார் மேயர் ஜெகன் பெரியசாமி  உடன் மாநகராட்சி ஆணையர் .பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப  துணை மேயர் ஜெனிட்டா  மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், கழக நிர்வாகிகள், பத்திரிக்கையாளர்கள், நண்பர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி செய்தியாளர்

-பரணி பாலா.

Comments