பஞ்சமுக விநாயக பெருமானுக்கு விநாயகர் சதூர்த்தி விழா!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ செண்பகவல்லியம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவிலில் விநாயகர் சதூர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இன்று அதிகாலையில் கணபதி ஹோமம், பஞ்சமுக விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனை நடைபெற்றது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

-ராஜ்குமார்.

Comments