பல்நோக்கு பாதுகாப்பு மைய கட்டிடத்திற்கு அடிகல்லை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அடிக்கல் நாட்டினார்!!
தூத்துக்குடி மாவட்டம் அய்யனடைப்பு ஊராட்சி சோரீஸ்புரம் அரசு தொழில் பயிற்சி வளாகத்தில் இன்று ஊரக வளர்ச்சி துறை சார்பில் மற்றும் ஊராட்சி துறை சார்பில் மாநில பேரிடர் நிவாரண நிதி(SDRF)2024-2025ன் கீழ்ரூ10 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு பாதுகாப்பு மைய கட்டிடத்திற்கான அடி கல்லை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடன் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சண்முகையா எம் எல் ஏ மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.
Comments