விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக வால்பாறையில் பால்குடம் நிகழ்ச்சி நடைபெற்றது!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுக்கா பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக நேற்று முருகன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பால்குடம் எடுத்து வருதல்:- வால்பாறை எம்ஜிஆர் நகர் பகுதியில் இருந்து  ஊர்வலமாக எடுத்துவரப் பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்கள். சுப்பிரமணி சாமி திருக்கோவிலுக்கு பொதுமக்கள் வந்து செல்லப்பட்டனர். இதனால் வால்பாறை வட்டார பகுதிகளில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது 

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து 

-திவ்யக்குமார்.

Comments