விவசாயம் செழிக்க தேசிய கொடியுடன் சுற்றுப்பயணம்!!
தேசியக்கொடியுடன் ஜார்க்கண்ட் முதல் கன்னியாகுமரி வரை தேசம்,விவசாயம் செழித்து மக்கள் நலமாக இருக்க வேண்டி ஸ்கேட்டிங் பயணம் செய்யும் அஜய் விஸ்வகர்மா அவர்களை திருநெல்வேலி தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் வழங்கி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் சிவலிங்கம்,பேச்சியப்பன் சிவா,வீரமணி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.
Comments