புதிதாக அறிவிக்கப்பட்ட மாநில மாவட்டஅணி பிரிவுகள் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் சந்திப்பு கூட்டம் பிஜேபி கட்சி அலுவலகம் கோவில்பட்டியில் நடைபெற்றது!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சட்டமன்ற அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் மண்டல் பிரபாரிகள் அறிமுக கூட்டம் மற்றும் மாநிலத் தலைவர் அவர்கள் சுற்றுப்பயன நிகழ்ச்சி சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் இன்று (23.10.2025) மாலை 4.30 மணிக்கு கட்சி அலுவலகம் கோவில்பட்டியில்வைத்து நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன் ஜி அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார் மாவட்ட நிர்வாகிகள், சரவணா கிருஷ்ணன் மண்டல் தலைவர்கள், மாவட்ட அணி, பிரிவு தலைவர்கள், மண்டல் பிரபாரிகள் மற்றும் மாநில அணி, பிரிவு பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கூட்டம் நடைபெற்றது
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதே நடராஜன்.
Comments