பீகார் தேர்தல் வெற்றி பெற்றதை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள நகராட்சி முன்பு பாரதிய ஜனதா கட்சி வால்பாறை மண்டல சார்பாக பீகார் தேர்தல் வெற்றி பெற்றதை வானவேடிக்கை வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் வால்பாறை பாரத் ஜனதா கட்சி தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் மாவட்ட அணி இளைஞரணி அனைவரும் இன்று ஒன்று கூடி வட்டார பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.
Comments