எஸ்.ஐ.ஆர் சிறப்பு முகாம்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர். கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவதற்காகவும், திரும்ப பெறுவதற்காகவும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் 15.11.2025 (சனிக்கிழமை) மற்றும் 22.11.2025 (சனிக்கிழமை) ஆகிய இரு தினங்களில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதன் ஒரு பகுதியாக கோவில்பட்டி பாரதிநகரில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பாகம் 223,224 உள்ளிட்ட பூத்களில் நடைபெறும் பணியில் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ எம்எல்ஏ அவர்களின் அறிவுறுத்தலின் படி மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் எம்.ஆர்.வி.கவியரசன் அவர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு எஸ்.ஐ.ஆர். கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவதற்கான உதவிகளை செய்து கொடுத்து மேற்பார்வையிட்டார். 

இதில் அதிமுக பாக முகவர்கள் 223 BLA-2 வேல்முருகன், 224 BLA-2 கௌசல்யா, மற்றும் இளைஞர் பாசறை நிர்வாகிகள் இன்ஜினியர் தாமோதரன், சூரியா, சக்தீஸ்வரன், மணிகண்டன் ராகுல், அம்பானி, சபேஸ், ராஜரிஷி, மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

 செய்தியாளர்

 - ராஜ்குமார்.

Comments