தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்ஐஆர் சிறப்பு முகாம் நடைபெறும் மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார்!!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு தீவிர திருத்தம் 2026 கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிலையில் விளாத்திக்குளம் வட்டம், குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மற்றும் ஒட்டப்பிடாரம் வட்டம்,தருவைக்குளம் தூய மிக்கேல் தொடக்கப்பள்ளியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் இன்று பார்வையிட்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
- பூங்கோதை நடராஜன்.
Comments