கயத்தாறில் பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா சார்பில் ஒன்றிய தலைவர் ராமர் பாண்டியன் தலைமையில் கயத்தார் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கயத்தார் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்ட பின்னரும் தரம் உயர்த்தப்படாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எனவே தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் சார்பாக இன்று கயத்தாறு உள்ளாட்சி அலுவலகத்தில் நடைபெற்ற உங்களை தேடி உங்கள் ஊரில் முகாமில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்விப் பிரிவு மாவட்ட தலைவர் மருதையா, ஒன்றிய துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
- ராஜ்குமார்.
Comments