விளாத்திகுளம் பாரதி இலக்கிய மன்றத்தின் சார்பில் மகாகவி பாரதியின் 144 வது பிறந்தநாள் விழா!!

விளாத்திகுளம்: TNDTA  நடுநிலைப்பள்ளியில்  பாரதி இலக்கிய மன்றத்தின் சார்பில் மகாகவி பாரதியின் 144 வது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. பாரதி இலக்கிய மன்ற நிறுவனர்.  த.முத்துப்பாண்டி வரவேற்றார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தலைமை ஆசிரியர் திரு. க. சொர்ண ராஜ் தலைமை வகித்தார்  மன்றத்தின் தலைவர் திரு.மு. க இப்ராஹிம், ஆசிரியர் திரு. த. ஆனந்தராஜ் முன்னிலை வகித்தனர் விளாத்திகுளம் வட்டாரக் கல்வி அலுவலர் திரு இரா‌ ஞானவேல் மற்றும் சமூக சேவகர் இளையராஜா மாரியப்பன் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி வாழ்த்திப் பேசினர். ஆசிரியர்கள் மா‌ செல்வக்குமார். 

இரா‌ பாலமுருகன் ஆகியோர் பாரதி பற்றிக் கவிதை வாசித்தனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மன்றச் செயலாளர் பூ. நாகராஜன் நன்றி கூறினார். தலைமை ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன்,  சீனி மெட்ரிக் பள்ளி முதல்வர் திரு. ராஜா பழனிச்சாமி, ஆசிரியர்கள் திரு. எஸ். கே மாரியப்பன், திரு. பி. முத்துமணி, திரு. மா‌ சேகர், திரு.இரா முத்துக்கருப்பசாமி, மற்றும் பள்ளி ஆசிரியைகள், மாணவ மாணவியர், பெற்றோர்கள், கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.



Comments