குண்டும் குழியுமாக உள்ள சாலை விபத்துக்கள் நேரிடும் சலையாக மாறி உள்ளது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவ்வழியே அரசு பேருந்துகள், லாரிகள், ஆட்டோகள், கார்கள், டாக்ஸிகள் போன்ற வாகனங்களும் இரு சக்கர வாகனங்களும் அதிக அளவு சென்று வருகின்றனர். வாகனங்களை ஓட்டி செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. சாலை பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வழியே கண்டும் காணாமல் செல்கின்றனர்.
பலமுறை சாலை அமைப்பு அதிகாரிகள் இடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் அதிகளவு இருசக்கர வாகன விபத்துக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த செய்தியை கண்டாவது சாலையை சரி செய்து தருவார்களா என வாகன ஓட்டுனர்கள் பொது மக்களும் கேட்டுக்கொள்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.
Comments