விஸ்வகர்மா ஜெகத்குரு பாபு சாமிகள் பேட்டி!!

கோவை: விஸ்வகர்மா சமுதாய கைவினையினர் பரம்பரையைச் சேர்ந்த கோவை விஸ்வநாதன் அவருடைய குமரன் குமாரவேல் என்பவர் சிறப்பாக ஆரா ஜுவல்ஸ் என்கின்ற தலைப்புக்கும் நிறைந்த நகைக் கடையை திறந்து உள்ளதாகவும் அதாவது தமிழருடைய பாரம்பரிய நகைகள் ஒட்டியானம் ஜிமிக்கி கம்மல் மற்றும் பல்வேறு விதமான அஷ்டலட்சுமிகள் கூடிய கலைச் சிற்பங்கள் நிறைந்த இந்த கலைக்கூடத்தை நகைக்கடையை சிறப்பாக திறந்து உள்ளார்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதற்கு வாழ்த்து தெரிவித்தார், நமது கோவை மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் இந்த பகுதி வாழ் மக்கள் அனைவரும் அற்புதமான விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்த மக்களால் வடிவமைக்கப்பட்ட தங்கம் வெள்ளி மற்றும் ஐம்பொன் போன்ற பல்வேறு நகைகளை வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments