ஒரு மாதமாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த அரசு பள்ளி ஆசிரியர் கைது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தனிப் படைகள் அமைக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் தியாகராஜா ஹென்றியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த அரசு பள்ளி ஆசிரியர் தியாகராஜனை எ ஹென்றியை தனிப்படை போலீசார் மதுரையில் வைத்து கைது செய்தனர். அவரை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனை அடுத்து தியாகராஜன் எ ஹென்றியிடம் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு பின் சிறையில் அடைக்கப்பட போவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.
Comments