இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா! - கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடமணிந்த தலைமையாசியர்
எட்டையபுரம் அருகே உள்ள இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இயேசு பிறப்பை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் டிசம்பர் 25 ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பள்ளி தலைமையாசிரியர் மு.க.இப்ராஹிம் கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமணிந்து மாணவியர்களுடன் ஆடிப்பாடி இனிப்புகளை வழங்கினார்.
மகிழ்ச்சி,அன்பு,கருணை,மன்னிப்பு ஆகியவை மனித சமூகத்தை உயர்த்தும் நற்பண்புகள் என்பதை வலியுறுத்தவே பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது என தலைமையாசிரியர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.
Comments