விளாத்திகுளம் ஒன்றியம் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி!!

விளாத்திகுளம் ஒன்றியம் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும்  மூன்றாம் கட்ட பயிற்சி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழ் உட்பட அனைத்துப் பாடங்களிலும் உள்ள கற்றல் இடர்பாடுகள் மற்றும் எளிமையான கற்றல் யுக்திகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.மன வளர்ச்சி குறைபாடுகள் உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் கற்றல் திறனை அதிகரிப்பது பற்றி கருத்தாளர்கள் விளக்கினர். பயிற்சியை வட்டார வள மேற்பார்வையாளர் அற்புத பாக்கிய செல்வன்,கீதா,சுதா ராணி,புனிதா பாரதி, தேவிகா மற்றும் ஆரோக்கியபாய் அனிதா ஆகியோர் பயிற்சியை வழங்கினர். அனைவருக்கும் கல்வி இயக்க  அனுசுயா,மணிகண்டன் ஆகியோர் பயிற்சியை ஒருங்கிணைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-பூங்கோதை நடராஜன்.

Comments